6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் ஸ்போகன் இங்கிலீஷ் பயிற்சி - பள்ளி நேரத்தில் வழங்கினால் பாட வேளை பாதிக்கப்பட்டு பாட திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. அதனால் பள்ளி நேரம் முடிந்த பிறகு அரைமணி நேரம் 6-8 வரையுள்ள மாணவர்களுக்கு தனியாகவும், 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
,
No comments:
Post a Comment