Ezhil's Mathsmagic: தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் கொண்டுவரப்படும் - அமைச்சர்

Friday 3 September 2021

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் கொண்டுவரப்படும் - அமைச்சர்

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தனி சட்டம் கொண்டுவரப்படும்  என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரையின் படி தலைமைச்செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழு மூலம் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment