Ezhil's Mathsmagic: Kalvi News 10.10.2020

Saturday 10 October 2020

Kalvi News 10.10.2020

  • தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை  - அமைச்சர் செங்கோட்டையன்.
  • ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் புதுச்சேரி ஜவஹர் நவோதயா பள்ளி மாணவர்கள் 26 பேர் தேர்ச்சி.
  • நீட் 2020 தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று என்டிஏ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நீட் தேர்வின் சமீபத்திய விபரங்களை அறிய தேர்வர்கள் நீட் வலைத்தளமான www.nta.ac.in / ntaneet.nic.in.
  • புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து பெற ரூ.1570 கோடி திரட்ட முடிவு.- மத்திய அரசுக்கு துணைவேந்தர் கடிதம் எழுதியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
  • மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் 3வது முறையாக நீட்டிப்பு - அண்ணா பல்கலைக்கழகம்.
  • அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு: 2 வது சுற்று கலந்தாய்வு நடத்த அரசு திட்டம்.

No comments:

Post a Comment