மிகச்சிறிய 100 செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 7 ல் விண்ணில் சாதனை முயற்சியாக செலுத்தப்பட உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து பறக்கும் பலூன் மூலம் விண்ணில் செலுத்தி பூமியின் தட்ப வெப்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் செகரிக்கப்படவுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருமால்பூர். பனப்பாக்கம், குருவராஜபாளையம் மற்றும் வளர்புரம் அரசு பள்ளி மாணவர்கள் இணைந்து 4 செயற்கைக்கோள்களை தயாரித்துள்ளனர்.
No comments:
Post a Comment