- தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தலுக்கு வாய்ப்பு.
- தொடக்கக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு.
- தமிழகத்தில் அரசு அதிகாரிகளின் பதவி உயர்வு இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்த 2016 -ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது. தமிழக அரசின் மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு, 8 வாரத்தில் பதவி உயர்வு வழங்க செப்டம்பர் 2020 உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்று முறையிடப்பட்டது. இட ஒதுக்கீடு சட்ட பிரிவுகளை ரத்து செய்து 4 வாரத்தில் போட்டி மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Wednesday 17 February 2021
Today News 17.02.2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment