- தமிழகத்தில் கொரானா மீண்டும் அதிகரித்திருப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
- காய்ச்சல் முகாம்கள் அதிகரித்து கொரானா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய தமிழக அரசு உத்தரவு.
- முகக்கவசம் அணியவில்லை எனில் அபராதம் விதிக்க தமிழக அரசு உத்தரவு.
- வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு E-PASS கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Tuesday 16 March 2021
மீண்டும் கட்டுப்பாடுகள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment