கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகிறது.
- மளிகை,காய்கறி,தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
- உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.
- பஸ்களில் 50 % இருக்கைக்கு மட்டும் அனுமதி.
- ரயில்களில் பொது பயணிகளுக்கு அனுமதி இல்லை.
- அத்தியாவசியமான பால், பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதி.
- ரயில், ஏர்போர்ட், பஸ் ஸ்டான்ட்களில் ஆட்டோகளுக்கு அனுமதி.
No comments:
Post a Comment