நாளை முதல் புறநகர் மின்சார இரயில் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
ஆண் பயணிகள் Non-Peak hours(7a.m. to 9.30a.m. and 4.30p.m. to 7p.m.) மட்டும் பயணிக்க அனுமதி.
குழந்தைகள், பெண்கள், அத்தியாவசிய பணியாளர்கள் அனைத்து நேரங்களிலும் பயணிக்கலாம்.
No comments:
Post a Comment