தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று.
முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களால் "தமிழ்நாடு " எனப் பெயர் சூட்டப்பட்ட எழுச்சிமிகுந்த நாள் இன்று.
"தமிழ்நாடு " எனப் பெயர் சூட்ட தியாகி சங்கரலிங்கனார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
No comments:
Post a Comment