Ezhil's Mathsmagic: நாளை செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு - நேரம்: 9.30 மணி முதல் 3.30 வரை

Tuesday 31 August 2021

நாளை செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு - நேரம்: 9.30 மணி முதல் 3.30 வரை

 

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  அவர்கள் இன்றைய தொலைக்காட்சி பேட்டியில் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


  •   நாளை செப்.1 முதல் பள்ளிகள் காலை 9.30 மணி முதல் செயல்படும். மாலை  3.30 மணிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும். மாஸ்க் இல்லை என்றால் பள்ளியில் வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு வகுப்பிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.
  • ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும்.
  • விளையாட்டு நேரம் கிடையாது.
  • மாணவர்கள் மனதளவில் தயாரான பிறகு வகுப்புகள் தொடங்கப்படும், அது வரை புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.
  • பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை..

No comments:

Post a Comment