தினம் ஒரு திருக்குறளில்
இன்று
அறத்துப்பால் - இல்லறவியல் - மக்கட்பேறு அதிகாரத்தில்
69 வது திருக்குறளாக
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
என்ற திருக்குறளை
6 ஆம் வகுப்பு சச்சின் மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
திருக்குறளை கேட்க இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment