தினம் ஒரு திருக்குறளில் இன்று அறத்துப்பால் - இல்லறவியல் - பயனில சொல்லாமை - 200 வது திருக்குறளாக
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்"
என்ற திருக்குறளை 6 ஆம் வகுப்பு சுஜிதா மிக அழகாக விளக்கமாக கூறுவதை கேளுங்கள்.
திருக்குறள் கேட்க - இங்கே கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment