Ezhil's Mathsmagic: இன்றைய செய்திகள் 03.10.2020

Saturday 3 October 2020

இன்றைய செய்திகள் 03.10.2020

  • அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
  • இன்று 5,622  பேருக்கு கொரோனா தொற்று. 65 பேர் உயிரிழந்தனர்.
  • நேற்று நடைபெற்ற புதிர் போட்டிஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடந்ததற்கும் பள்ளிக்கல்வித்துரைக்கும் தொடர்பு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்.
  • CPS உள்ள ஆசிரியர்கள் பிறந்த தேதி, பெயர் மற்றும் பல்வேறு திருத்தங்கள் செய்வதற்கான வழிமுறைகள் Data Centre வெளியீடு.
  • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணி கேட்டு போராட்டம்.
  • நாளை சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ... 72 நகரங்களில், 10 லட்சத்து 58 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர்.
  • வங்கி மாதத் தவணை விவகாரத்தில் ரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டியில்லை. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல்.

No comments:

Post a Comment