- சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children with Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை வெளியீடு - நாள் :01.10.2020 - SPECIAL CASUAL LEAVE. CLICK HERE TO VIEW GO
- பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல - கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
- 2ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் - பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- அரசு சார்பாக தொலைக்காட்சிகளில் எடுக்கும் பாடங்களையொட்டியே பொதுத்தேர்வுகளில் கேள்விகள் இடம்பெறும் - கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
- ஆந்திராவில் பள்ளிகளுக்கு சென்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Wednesday 7 October 2020
Today News 07.10.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment