- அக்டோபர் 9 - சேகுவேரா நினைவுநாள்.
- விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை.
- விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.
- நீ ஊமையாய் இருக்கும்வரை உலகம் செவடாய்தான் இருக்கும்.
- முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறைபிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.
- புரட்சி தானாக உண்டாவதில்லை, நாம் தான் அதை உருவாக்க வேண்டும்.
- ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தால் அதிர்ந்து போவாயானால் நீயும் எனது தோழனே. - சேகுவேரா.
- தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் தேர்வு நிறுத்தி வைப்பு.
- மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்.
- புதுச்சேரி மாநிலத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு.
- இன்று 09.10.2020 - உலக தபால் தினம்.
- தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு - மத்திய அரசு அறிவிப்பு.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Friday 9 October 2020
Today News 09.10.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment