- குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் - மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
- பாலிடெக்னிக் சேர்க்கை வரும் 31 வரை அவகாசம்.
- பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஊராட்சி அளவில் புதிய குழு-தமிழக அரசு உத்தரவு.
- அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் அரசு ஆசிரியர்கள் - குவியும் பாராட்டு.
- ஆதார் கார்டில் பெயர் , பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றை உங்கள் மொபைல் அல்லது கணினியின் வழியாக கீழ்க்காணும் இணையதள முகவரி மூலமாக திருத்தம் செய்யலாம்.
- தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு "கற்ப்போம் எழுதுவோம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கல்வி மையங்களாக செயல்படும்-மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் பரமேஸ்வர முருகன்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ரூ.770 தான்.
- சர்வதேச அளவில், ஆசிரியர்களை மதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது - லண்டன் அறக்கட்டளையின் ஆய்வு முடிவுகள்.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Tuesday 27 October 2020
Today News 27.10.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment