- வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்,திருநெல்வேலி,தென்காசி,விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு. சென்னைக்கு மஞ்சள் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்.
- சென்னை மயிலாப்பூரில் அதிகப்பட்சமாக 20 செ.மீ. மழை பெய்துள்ளது.
- நவம்பர் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி.-C49 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் EOS-01 SATELLITE மற்றும் 9 வெளிநாட்டு சாட்டலைட்களும் அனுப்பப்படுகிறது.
- இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000/- இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது.
- புதிதாக tamilnadu.mygov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டது.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Thursday 29 October 2020
Today News 29.10.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment