- 2021 ஆம் ஆண்டு சென்சஸ் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் 8,754 கோடி ஒதுக்கியது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.
- தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58843 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். முகாமுக்கு வெளியே 34134 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். ஓடிசாவில் உள்ள முகாமில் 54 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர்.
- வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் விதிகளை மீறியதாக இதுவரை 20,600 தொண்டு நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Friday 12 February 2021
2021 CENSUS ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment