Ezhil's Mathsmagic: 2021 CENSUS ...

Friday 12 February 2021

2021 CENSUS ...

  •  2021 ஆம் ஆண்டு சென்சஸ் பணிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் 8,754 கோடி ஒதுக்கியது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.
  • தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58843 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். முகாமுக்கு வெளியே 34134 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர். ஓடிசாவில் உள்ள முகாமில் 54 இலங்கை தமிழ் அகதிகள் உள்ளனர்.
  • வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் விதிகளை மீறியதாக இதுவரை 20,600 தொண்டு நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment