1 முதல் 9 ஆம் வகுப்பு வரை வீட்டில் இருந்தே திறனறி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு வீட்டிலிருந்தே பதிலளிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் அறிவுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு யோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்வின் முடிவில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாநில அளவில் பட்டியல் தயாரித்து ,மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment