+2 மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!
ஏப்ரல் 16 முதல் செய்முறை தேர்வு தொடங்கியுள்ளன. செய்முறை தேர்வு உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் இன்று முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. பொதுத்தேர்வுக்கு படிக்க விடுமுறை நாட்களை பயன்டுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment