கொரோனா ௨வது அலை மிக அதிகமாக உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், பெரிய வணிக வளாகங்கள், மால்கள், கடற்கரைகள், பூங்காகள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தளங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment