Ezhil's Mathsmagic: தூத்துக்குடி மக்களின் உயிரைக்குடித்த ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக மட்டும் திறக்க முடிவு...

Wednesday 28 April 2021

தூத்துக்குடி மக்களின் உயிரைக்குடித்த ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக மட்டும் திறக்க முடிவு...

தூத்துக்குடி மக்களின் உயிரைக்குடித்த ஸ்டெர்லைட் ஆலை ஆக்ஸிஜனுக்காக திறக்க முடிவு...

ஸ்டெர்லைட் ஆலை வெளியிடும் மாசுக்களால் தூத்துக்குடி மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனநாயக வழியில் அமைதியாக போராடிய மக்கள் போராட்டத்தில் சில விஷக்கிருமிகளின் ஊடுருவலால் வன்முறை உருவாக்கப்பட்டு 11 பேரை சுட்டு தள்ளிய அரசின் மீதும் போலீஸ்காரர்கள் மீதும் மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கும் மக்களை காரணம் காட்டி மீண்டும் ஆக்சிஜன் பிரிவை மட்டும் திறக்கிறேன் என்று ஆலையை திறப்பது மக்கள் விரோத நடவடிக்கை. இதற்கு எதிர் கட்சிகளும் உடந்தை. 

திருச்சி பெல் கம்பெனியில் 5 ஆக்சிஜன் தயாரிக்கும் யூனிட் உள்ளது. அதை திறக்க அனைத்து கட்சிகளும் சேர்ந்து நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?

No comments:

Post a Comment