இன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் 75 வதுபிறந்தநாள். அவரைப்போல் குரலில் இத்தனை நெளிவு சுளிவுகளை காட்ட உலகிலேயே அவரைப்போல் யாரும் இல்லை. தேனினும் இனிய குரல் வேறு யாருக்கு இருக்கிறது. 16 மொழிகளில் 40000 பாடல்களை பாடியுள்ளார்.
அவரின் மன்றம் வந்த தென்றலுக்கு ..... பாடலை கேட்டு மகிழுங்கள்.
No comments:
Post a Comment