- தமிழகத்தில் ஜனவரி 31 வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் - தமிழக அரசு அறிவிப்பு.
- 01.01.2021 முதல் 100%ஊழியர்களுடன் ஐந்துநாட்கள் மட்டுமே வேலை நாட்கள்.
ஜன.2-ல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.
சுங்கச் சாவடிகளில் FASTAG முறையை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் தொடக்கம்!!
நாளை முதல் ஜனவரி 3-ம் தேதி வரை திருத்தணி கோயிலுக்கு பக்த்தர்கள் வரத்தடைவிதித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கும் மக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய செய்தியாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டாயம் இ பாஸ் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தளங்களுடன் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையில் Daily Pass வெறும் ₹.100 கட்டணத்தில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் சென்று வரலாம். மெட்ரோ ரயில் நிலையத்தில் ₹.150 செலுத்தி ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திய பிறகு Daily Pass ஐ திருப்பி அளித்தால் ₹.50 திருப்பி அளிக்கப்படும். இந்த பாஸை நண்பர்கள்,உறவினர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
சி.பி.எஸ்.சி.10 மற்றும் 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மே 8 முதல் ஜூன் 10 வரை நடைபெறும், ஜூலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு.
Learn Mathematics easy and enjoyable with different forms. General News,Stories, Employment News.
Thursday 31 December 2020
Today News 31.12.2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment